முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை தர்ஹா அருகே ஓம் காளி-ஜெய் காளி :காளித்தனம் செய்த மூன்று பேர் கைது !!!

அக்டோபர் 24: முத்துப்பேட்டையில் இருந்து தில்லைவிளாகம் நோக்கி மோட்டார்சைக்கிளில் பள்ளியமேட்டை சேர்ந்த ராஜீவ் (வயது22) என்பவரும், தில்லைவிளாகத்தை சேர்ந்த கணபதி (வயது26) என்பவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது போகும் வழியில் ஊர், பெயர் தெரியாத, அடையாளம் தெரிந்த ஒரு வாலிபர் தில்லைவிளாகம் வரை அழைத்து செல்லும்படி கேட்டுள்ளார். இவர்களும் ஏற்றி கொண்டு போனார்கள். போகும் வழியில் உள்ள ஜாம்புவானோடை தர்ஹா உள்ளது. அங்கு சென்றவுடன் பெயர் தெரியாத வாலிபர் ஜெய்காளி, ஓம்காளி என்று சத்தம் போட்டாராம். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தர்ஹாவை சேர்ந்த சேக்தாவூது(32) என்பவர் ஏன் இங்கு வந்து சத்தம் போடுகிறார் என்று கேட்டு கையால் அடித்தாராம். அந்த வாலிபர் ஒடிவிட்டார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து சேக்தாவூது, ராஜீவ், கணபதி ஆகிய 3 பேரையும் கைது செய்து, திருத்துறைப்பூண்டி  மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். தப்பியோடிய வாலிபரை தேடிவருகின்றனர்.

வீதியில் இறங்கி துப்புரவு பனி செய்யும் 6-வது வார்டு கவுன்சிலர்

இயற்கை வளமும் 
ஆறுகள்;; கடல்கள்..!! சூழ்ந்த நிலமும் 
தனதாக்கி கொண்ட பகுதிதான் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை..... 

அவ் பேரூராச்சிக்கு 6 வது வார்டின் கவ்ன்சிலராக இருப்பவர்தான் ஜகபருநிஷா பஹுருதீன்.....
இவரின் கணவர் அதிகாலை எழுந்து தனது
மனைவின் வார்டுக்குள் புகுந்து..!!!!!
இவரே துப்பரவு செய்வது..!!!!!
கழிவு நீர் குழாய்கள் சுத்தம் பண்ண
ஆட்களோடு நின்று கொண்டு பணி செய்வது
போன்ற பணிகளை செய்து வருகிறார் 

அவர் கூறும் போது நாம் மற்றவர்க்கும் பிறந்த இந்த பூமிக்கும் உதவி செய்திடவும் பிறந்தவர் என்பதை நினைவில் கொன்டாலே மண்ணுக்கும்.. மனிதனுக்கும்... உதவிட முடியும் அதனால் தான் 
எங்கள் பகுதில் சந்துகளில் உள்ள மண் சாலைகளை அதிகாலையிலே எழுந்து துப்புரவு செய்து விடுவது..!!!!!!
சிலர் என்னிடமே குப்பை பைகளை தருவார்கள் நானே அதனை சேமித்து பிறகு மாற்று இடத்திற்கு அனுப்பி வைப்பது எனது அன்றாட பணிகளில் ஒன்றாகும் ......
பந்தா பண்ணுவது அல்ல கவன்சிலர் 
வேலை செய்பதுதான் கவன்சிலர் 
என்று சொன்னதுடன் எதிரே வந்த 
ஒரு அம்மாவிடம் அவரை பற்றி கேட்க்கவும் 
சொன்னார்.. அந்த அம்மாவோ ..!!!!!

பகுருதீனா விறகு கூட வாங்கி தருவானே ..!!!!
சிலிண்டர் இல்லாட்டி கூட்ட வாங்கிதர்வானே..!!!
இப்படி தருவானே..!!! தருவானே..!!!! என்று அடுக்கி கொண்டே போனது .


அவர் சொன்னது போலவே அவர் நிற்கும் சாலை யின் பகுதி 
6 வார்ட் மிக தூய்மையாக இருக்கிறது அவருக்கு எதிரே உள்ள பகுதி 
கழிவுநீர் தொட்டி கூட மூட படாமலும் சாலைகள் சுத்தம் செய்ய படாமல் இருப்பதையும் ..!!!இருப்பதையும் ..!!! அவரே சுத்தம்..!!! செய்வதையும் நீங்களே இந்த புகை படத்தில் பார்க்கலாம் 

ஒன்றுக்கு பலமுறை தன்னை வந்து சந்தித்தால் தான் 
எதையும் செய்வேன் என்று சொல்லும் 
சாதாரண வட்டத்திற்கு மத்தியில் ....

சர்வ சாதரணமாய் மக்களை சந்திப்பது மட்டும் அல்ல துப்புரவு 
பணி யிலும் ஈடுபடும் இவர் அல்ல பஹுரூதீன்

இவர்தான் அரசியல் வாதிக்கும் கவ்ன்சிலர்களுக்கும் முன் உதாரணமான ஜீன் 

பஷீர்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)