முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

அரசு கல்லூரியில் புதிய கட்டிடம் கட்டக் கோரி முத்துப்பேட்டை அருகே இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றம் சாலை மறியல்.




முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 24: முத்துப்பேட்டை அடுத்து எடையூர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில் திருத்துறைப்பூண்டி அரசு கலை கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரக்கொரியும் கொற்கை பள்ளியில் மாணவர் விடுதி கட்டித்தர்க்கொரியும் சாலை மறியல் போராட்டம் இளைஞர் பெருமன்ற முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் உமேஷ்மாபு தலைமையில் நடைபெற்றது. மேலும் இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் முறிகையன் மற்றும் எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்தும் எடையூர் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் போராட்டம் விளைக்கிக் கொள்ளபபட்டது. இதனால் திருத்துறைப்பூண்டி, நாகை, முத்துப்பேட்டை, பட்டுகோட்டை வழித்தடத்தில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.  

நமது நிருபர்: முஹைதீன் 

மௌத்து அறிவிப்பு: "சபூரா அம்மாள்"


முத்துப்பேட்டை,ஆகஸ்ட் 24: முத்துப்பேட்டை குட்டியார்பள்ளிதெரு, மர்ஹூம் P.M.முகம்மது ஹமீது அவர்களின் மனைவியும், A.அப்துல் மஜீது,V.A. ஹாஜா துல்கர்ணை, அவர்களின் மாமியாரும் M.அனீஸ் அஹமது, M.ஜியாவுதீன், A. அலீப் அஹமது,K. சதாம் உசேன், K.ஆதில் அஹமது, A. முகம்மது ரபீக், A. ஆரிப் ரஹ்மத்துல்லா, A. முஸ்தாக் அஹமது,V.A.H. அப்துல் சலீம், V.A.H. ரியாஸ் அஹமது, V.A.H. சபீர் அஹமது, V.A.H. அசாருதீன், அவர்களின் பாட்டியாரும் மர்ஹூம் P.M.முகம்மது முகைதீன், P.M.அப்துல் ரஹ்மான், மர்ஹூம் P.M. பசீர் அஹமது, P.M. கமால் நாசர், P.M. ஜாஹிர் உசேன் (MIWA - வின் முன்னால் தலைவர்), ஆகியோரின் தாயாருமாகிய சபூரா அம்மாள் அவர்கள் இன்று (24.08.2013) அதிகாலை 3.00 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்). அன்னாரின் ஜனாஸா இன்று (24.08.2013) காலை 11.00 மணியளவில் குத்பா பள்ளி கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர் : P.M.கமால் நாசர் & சகோதரர்கள்.
தொடர்புக்கு:
P.M.கமால் நாசர் - 050 4952333
P.M.ஜாஹிர் உசேன் - 0505956737
V.A.H. அப்துல் சலீம் - 0065 93887282
V.A.H. சபீர் அஹமது - 0065 84281014
M.அனீஸ் அஹமது - 055 59950042


தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)