முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழாவும், நடந்து முடிந்த நிகழ்சிகளும் ஓர் பார்வை...














முத்துப்பேட்டை, ஜூன் 29: ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பாடுபட்ட அனைத்து உள்ளங்களுக்கும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களின் விபரம்:

1) தலைமை. கே. என். சேக் நூர்தின்,

2) சிறப்பு சொற்பொழிவு: மெளலவி அல்ஹாஜ். எம்.எ. அப்துல் லதீப் அவர்கள்,

3)  மெளலவி. எ. முஹம்மது கான் பாக்கவி (மேலாளர் ரஹ்மத் பதிப்பகம்),

4) எம். அப்துல் நாசர், பேராசிரியர், உத்தம பாளையம் கருத்த ராவுத்தர் கல்லூரி,

சிறப்பு விருந்தினர்கள்:

1) அப்துல் லதிப் அல் முகந்தி (கத்தார் அரபி)

2) எஸ்.எம். ஹைதர் அலி. (அல்  மஹா அறக்கட்டளை நிறுவனர்),

3) அல்ஹாஜ். எம்.ஏ. முஸ்தபா, (ரஹ்மத் அறக்கட்டளை நிறுவனர்),

4) எம். அப்துல் ரஹ்மான், MA, MP, (வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்)

5) அல்ஹாஜ். க.மு. நெய்னார் முஹம்மது (சோழநாடு, துபாய் இஸ்லாமிய நல சங்கம் முத்துப்பேட்டை பிரதிநிதி.

6) நன்றியுரை எஸ்.எம். ஜெகபர் அலி,

மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்தவர்களும், பல்வேறு ஊர் மக்களும், முத்துப்பேட்டை அனைத்து முஹல்லாவை சார்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொகுப்பு:

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை 

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் சார்பில் இன்று நடைபெற்ற மாதாந்திர கூட்டம்.






துபாய், ஜூன் 29: முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் சார்பில் மாதாந்திர கூட்டம் ஹோர் அல் அன்ஸில் உள்ள முத்துப்பேட்டை நண்பர்கள் ரூமில் நேற்று இரவு 8 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நேற்று நடந்து முடிந்த ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா மிகவும் சிறப்புடன் நடைபெற்றது என்றும் இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பாடுபட்ட அனைத்து உள்ளங்களையும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் துபாய் கமிட்டி சார்பில் நினைவு கூறும் பொருட்டு தலைவர். ஜனாப். ஷேக் தாவூத் அவர்கள் உரை நிகழ்த்தினார். 

மேலும் இதனைத்தொடர்ந்து வரக்கூடிய நோன்பை முன்னிட்டு ஃபித்ரா வழங்குவது குறித்து முடிவெடுக்கப்பட்டது. இந்த பித்ரா நிதியை வசூல் செய்ய ஜனாப். S. ஜஹபர் உசேன், ஜனாப். A. அஹமது அன்சாரி ஆகிய இருவர் தலைமையில் இரு குழுவாக பிரித்து வசூல் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளார்கள். நிகழ்ச்சி முடிவின்போது சிறப்பு விருந்து உபசரிப்பும் நடைபெற்றது. 

தொகுப்பு:

A. முஹம்மது இல்யாஸ் 

பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்க்கு வாழ்த்து அனுப்பிய துபாய் வாசகர்.


முத்துபேட்டை, ஜூன் 29: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), எல்லா புகழும் அல்லா ஒருவன்கே புதிய ஜும்மாஹ் மஸ்ஜித் திறப்பு விழாவிற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். எங்களை போன்ற வெளிநாட் வாழ் சகோதர்களுக்கு இது போன்ற நேரடி ஒலிபரப்பு ஊரில் இல்லாத குறை தெரியவில்லை.

Thank you so much for your telecast.

Best Regards.
Mohamed Iqbal



தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)