முத்துப்பேட்டை, ஜூன் 26 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஆசாத் நகரில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் கடந்த சில வருடங்களாக கட்டப்பட்டு வந்தன. இந்த பள்ளி வாயில் வருகின்ற ஹிஜ்ரி - 1434 ஷாஃபான் மாதம் 18 ஆம் தேதி அன்று அதாவது ஆங்கில மாதத்தின் கணக்குப் படி 28 .06 .2013 ஆம் தேதியன்று திறப்பதாக பள்ளியின் நிர்வாகத்தினர் முடிவெடுத்து அறிவித்துள்ளார்கள். பள்ளி வாசல் திறப்பு விலாவிர்க்கு மிகவும் மும்புரமாக பணிகள் நடைபெற்று வருகிறது, அவற்றின் சில புகைப்படங்களை இங்கு காண்போம்.
தொகுப்பு:
தமீம் அன்சாரி (புதிய காளியம்மன் கோவில் தெரு)