முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

சென்னை பஸ் விபத்தில் உதவி புரிந்த முத்துப்பேட்டை வாலிபருக்கு பாராட்டு விழா.






சென்னை, ஏப்ரல் 25: சென்னை அண்ணா மேம்பாலத்தில் கடந்த ஆண்டு விபத்து ஏற்பட்டது. அப்போது முத்துப்பேட்டையை சேர்ந்த வாலிபர் முஹம்மது ரியாஸ் என்பவர் சென்னையில் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இந்த விபத்து நேர்ந்த போது இவரின் முயற்ச்சியை கொண்டு காயமடைந்த 25 பேர்களையும் காப்பாற்றியது பெருமைக்குரியது. இவரின் மிகப்பெரிய உதவியால் பல மக்களின் உயிர்கள் காப்பற்றப்பட்டது. 

அப்போது அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், காவல் துறையினர், பொது மக்கள், மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டினார்கள்.

இந்த மனிதாபிமானத்தோடு செயல்பட்ட இந்த வாலிபரை கெளரவ விக்கும் விதமாக சென்னையில் மிகப்பெரிய பாராட்டு விழாவும் நடைபெற்றது. 

அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முஹம்மது ரியாஸ் அவர்கள், எனது ஊர் முத்துப்பேட்டை ஆகும், அங்குள்ள அனைத்து மக்களுமே மனிதநேயம் மிக்கவர்கள் என்றும், இந்த ஊரில் வாழ்ந்ததினால் எனக்கும் மனிதநேயம் தொற்றிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். 

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)