முத்துப்பேட்டை, நவம்பர் 05 : புதுமனை தெரு மர்ஹும் H. ஹபீப் ராவுத்தர் அவர்களின் மனைவியும், N.S.ஹாஜா கமால்,N.S.பஷீர் அஹமது, N.S.ஜகபர் அலி, இவர்களின் சிறிய தாயாரும், S.அமீருதீன் அவர்களின் பாட்டியாவும், முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் தலைவர் H.ஷேக் தாவூது அவர்களின் தாயாருமாகிய H.ஹம்சா அம்மாள் அவர்கள் நேற்று (04.11.2012) இரவு 9.30 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று (05.11.2012) மாலை 5.00 மணியளவில் முஹைதீன் பள்ளி வாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பவர்
S.அமீருதீன் (AJMAN – U.A.E).
தொடர்புக்கு:-
H.ஷேக் தாவூது - 0091 -9715036338
M.அப்துல் சமது (ரோஜாஸ் ரெடிமேட்) - 0091 - 9942698669
N.S.பஷீர் அஹமது - 00971 - 050 - 2568579
N.S.ஜகபர் அலி - 00971 – 050 -6554010
S.அமீருதீன் - 00971 – 056 - 7494715
நமது நிருபர்
K.M. காதர் கனி (பாடகர்)