முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய கேள்வி பதில் போட்டி ஓர் பார்வை


முத்துப்பேட்டை, மே 31 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் நடைபெற்ற வினா விடை போட்டி குறித்த ஓர் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு தருகிறோம்..

1) இவ்வுலகில் மனிதனையும், ஜின்களையும் அல்லாஹ் எதற்காக படைத்தான்.?
(A) நன்றாக வாழ்வதற்கு (B) பிறருக்கு உதவி செய்ய (C) தன்னை வணங்குவதற்காக (D) ஏதும் தெரியாது.

விடை: (C) தன்னை வணங்குவதற்காக
2) இந்த உலகில் அல்லாஹ் வால் சபிக்கப்பட்ட சமுதாயம் எது?
(A) இந்து சமுதாயம் (B) கிருஸ்தவ சமுதாம் (C) புத்த சமுதாயம் (D) யூத சமுதாயம்.

விடை:(D) யூத சமுதாயம்
3) உலகில் முதன் முதலில் ராணுவத்தை (எல்லைப் பாதுகாப்புப் படையை) அறிமுகம் செய்தவர் யார்?
(A) அலி (ரலி) (B) உமர் (ரலி) (C) பிலால் (ரலி) (D) எதுவும் தெரியாது.

விடை:(B) உமர் (ரலி)
4) மறுமை நாளில் அல்லாஹ் மூன்று நபருடன் பேசவே மாட்டன், அந்த மூவரில் ஒருவரின் செயலைக் குறிப்பிடுக?
(A) பெருமையடிக்கும் ஏழை (B) பெருமையடிக்கும் பணக்காரன் (C) எதுவும் தெரியாது.

விடை:(A) பெருமையடிக்கும் ஏழை
5) அல்லாஹ் எந்த நபியின் தியாகத்தை நினைவு கூர்வதற்காக ஹஜ்ஜை கடமையாக்கினான்?
(A) முஹம்மது நபி (ஸல்) (B) ஆதம் (அலை) (C) சுலைமான் (அலை) (D) இபுராஹீம் (அலை)

விடை: (D) இபுராஹீம் (அலை)
6) இந்த முஸ்லிம் சமுதாயத்தின் நம்மிக்கையார் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் யாரை குறிப்பிட்டார்கள்?
(A) பிலால் ரலி, (B) அபு உபைதா ரலி, (C) அபூபக்கர் சித்திக் ரலி, (D) அன்னை ஆயிஷா ரலி

விடை:(B) அபு உபைதா ரலி
7) தனது 17 வயதிலேயே இந்திய நாட்டிற்காக தன் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்று போர்க்களம் புறப்பட்ட தியாகி யார்?
(A) கஜினி முஹம்மது (B) திப்பு சுல்தான் (C) அவரங் சிப் (D) ஹைதர் அலி

விடை:(B) திப்பு சுல்தான்
8) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இபாதத்தின் சிறப்பைவிட........................சிறப்புதான் சிறந்தது என்று எதனைக் குறிப்பிட்டார்கள்?
(A) கல்வி (B) பொருளாதாரம் (C) பொதுலம் (D) வெற்றி

விடை:(A) கல்வி
9) அல்லாஹ் மூன்று நபர்களுக்கு சொர்கத்தை ஹராமாக்கி விட்டான், அதில் ஏதேனும் ஒரு நபரைப் பற்றி குறிப்பிடுக?
(A) ஏழைக்கு உதவி புரியாதவன் (B) பெற்றோருக்கு நோவினை செய்பவன் (C) எனக்கு தெரியாது.

விடை:(B) பெற்றோருக்கு நோவினை செய்பவன்
10) முதன் முதலில் இஸ்லாத்திற்காக தன் உயிரையே தியாகம் செய்த பெண் சகாபி யார்?
(A) சுமையா ரலி, (B) ஆய்ஷா ரலி, (C) பாத்திமா ரலி, (D) கதிஜா ரலி

விடை:(A) சுமையா ரலி
11) இந்தியாவில் இஸ்லாமியர்கள் எத்துனை ஆண்டு காலம் ஆட்சி செய்தனர்.?
(A) 600 (B) 1100 (C) 900 (D) 1111

விடை: 1100
12) நபி (ஸல்) அவர்கள் இவர் அல்லாஹ்வின் வாள் (சைபுல்லாஹ்) என்று யாரை குறிப்பிட்டார்கள்?
(A) அலி ரலி (B) உமர் ரலி (C) காலித் பின் வாலித் ரலி (D) ஹம்சா ரலி

விடை: காலித் பின் வாலித் ரலி
13) எந்த கலிபாவால் பைத்துல் முக்கத்தஸ் (முதல் கிப்லாவை) யூதர்களிடம் இருந்து முதன் முதலில் மீட்டெடுத்த அந்த சகாபியின் பெயர் என்ன?
(A) அபூபக்கர் சித்திக் (B) உமர் ரலி (C) உஸ்மான் ரலி (D) அலி ரலி

விடை: உமர் ரலி
14) ஒரு நபித்தோழர் இறந்ததற்கு அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்கியது, அந்த சஹாபியின் பெயர் என்ன?
(A) பிலால் ரலி (B) உஸ்மான் ரலி (C) அனஸ் பின் நள்ர் ரலி (D) ஸஆது பின் முஆத் ரலி

விடை: ஸஆது பின் முஆத் ரலி
15) நபி (ஸல்) அவர்கள் தமது விண்ணுலகப் பயணத்தின் போது சொர்கத்தில் ஒரு நபித்தோழரின் காலடி ஓசையை கேட்டார்கள் அந்த சஹாபியின் பெயர் என்ன?
(A) பிலால் ரலி (B) அலி ரலி (C) அபூபக்கர் சித்திக் (D) உமர் ரலி

விடை: பிலால் ரலி
16) அபூபக்கர் சித்திக் ரலி மற்றும் உமர் ரலி போன்ற மூத்த சகாபிகளுக்கு தலைமையேற்று படை நடத்திய சிறிய வயது நபித் தோழர் யார்?
(A) உஸ்மான் ரலி (B) உஸாமா பின் ஜைத் ரலி (B) அலி ரலி (D) ஏதும் தெரியாது

விடை: உஸாமா பின் ஜைத் ரலி
17) கி.பி.1857 ல் நடத்திய சிப்பாய்களின் எழுச்சியின் போது முஸ்லிம் மக்கள் எத்துனை பேர் சகீதானார்கள் (கொல்லாப்பட்டனர்)?
(A) 20,000 பகதுர்ஷாவின் மகன் உள்பட (B) 27,500 பகதுர்ஷாவின் மகன் உள்பட (C) 27,000பகதுர்ஷாவின் மகன் உள்பட

விடை: 27,000பகதுர்ஷாவின் மகன் உள்பட
18) இங்கிலாந்து நாட்டில் வெள்ளையர் ஆட்சி நிலை நாட்ட வேண்டும் என்றால் குர்ஆனை கிழித்தெறிய வேண்டும் என்று சொன்னவன் யார்?
(A) பிரான்ஸ் மன்னன் கி.பி. 1888 (B) ஜோசெஹ்ப் இந்தி (C) அனீஸ் தாஸ் கி.பி. 1889 (D) பிரிட்டீஸ் மன்னர் கிலார்டு. கி.பி. 1885

விடை: பிரிட்டீஸ் மன்னர் கிலார்டு. கி.பி. 1885
19) இந்திய போராளி திப்புசுல்தான் அவர்கள் எந்த மொழியில் குர்ஆனை மொழி பெயர்த்தார்?
(A) ஹிந்தி (B) ஃபிரன்ஜூ (C) உர்து (D) ஆங்கிலம்

விடை: ஃபிரன்ஜூ
20) துருக்கியில் இஸ்லாமிய ஆட்சியை (கிலாஃபத்தை) யூதர்கள் எந்த ஆண்டு முழுமையாக ஆட்சியை கலைத்தனர்?
(A) 1924 பிப் 22 (B) 1928 மார்ச் (C) 1930 மே 30 (D) 1950 ஆகஸ்ட் 15

விடை: 1924 பிப் 22
21) எந்த நபியை அல்லாஹ் தாயும், தந்தையும் இல்லாமல் தன வடிவத்திலேயே படைத்தான், அந்த நபியின் பெயர் என்ன?
(A)நபி ஈசா அலை, (B) நபி இப்ராஹீம் அலை, (C) நபி ஆதம் அலை, (D) முஹம்மது நபி (ஸல்).

விடை: ஆதம் அலை.
22) எந்த நபியை அல்லாஹ் இவ்வுலகில் கடுமையான நோயைக் கொண்டு சோதித்தான்?
(A) நபி ஈசா அலை (B) நபி மூஸா அலை (C) நபி யூனிஸ் அலை (D) நபி ஐய்யூப் அலை

விடை: நபி ஐய்யூப் அலை
23) மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த சஹாபாக்களை (சஹாபிகளை) அரபியில் வரலாறு எவ்வாறு குறிப்பிடுகிறது?
(A) அன்சாரிகள் (B) முஹாஜிர்கள் (C) முஜாகிதீன்கள் (D) எதுவும் தெரியாது.

விடை: முஹாஜிர்கள்
24) உலக மக்களால் பாலைவனச் சிங்கம் எனப் போற்றப்பட்டவர் யார்?
(A) திப்பு சுல்தான் (B) மறுத்த நாயகம் யூசுப் கான் (C) உமர் முக்தார் (D) ஹைதர் அலி

விடை: உமர் முக்தார்
25) நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் பயணத்தின் போது நான்காவது வானத்தில் எந்த நபியை சந்தித்தார்கள், அந்த நபியின் பெயர் என்ன?
(A) நபி இத்ரீஸ் அலை (B) நபி மூசா அலை (C) நபி எஹ்யா அலை (D) நபி இல்யாஸ் அலை

விடை: நபி இத்ரீஸ் அலை
26) எந்த நபி இவ்வுலகில் ஆயிரம் வருடம் தூதுச் செய்தியை மக்களிடம் எடுத்துச் சொன்னார்கள், அந்த நபியின் பெயர் என்ன?
(A) நபி மூசா அலை (B) நபி நூஹு அலை (C) நபி சுலைமான் அலை (D) நபி ஆதம் அலை

விடை:நபி நூஹு அலை
27) திருமறைக் குர்ஆன் முழுமையாக (இவ்வுலகிற்கு) இறக்கி அருளப்பட்ட ஆண்டு?
(A) 21 ஆண்டு (B) 22 ஆண்டு (C) 23 ஆண்டு (D) 28 ஆண்டு

விடை: 23 ஆண்டு
28) ஐவேலை தொழுகையில் மொத்தம் எத்துனை ரக்ஆத்துகள் உள்ளன?
(A) 17 ரக்ஆத்துகள் (B) 15 ரக்ஆத்துகள் (C) 16 ரக்ஆத்துகள் (C) 18 ரக்ஆத்துகள்

விடை: 17
29) வட்டி வாங்கி வந்தவர்களை நபி (ஸல்) அவர்களுக்கு மிஹ்ராஜ் சென்ற போது காட்டப்பட்டது, அவர்களின் நிலை எவ்வாறு இருந்தது?
(A) உடல் முழுவதும் இல்லை (B) வயறு ஊதிப் போய் இருந்தது (C) கால் இரண்டும் இல்லை (D) எனக்கு தெரியாது

விடை: வயறு ஊதிப் போய் இருந்தது
30) நாய் மற்றும் உருவப்படம் உள்ள வீட்டிற்குள் யார் நுழைய மாட்டார்கள்?
(A) மலக்குகள் (B) பணம் செல்வம் (C) செய்தாங்கள் (D) எனக்கு தெரியாது
விடை: மலக்குகள்

source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)