முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் வீடு எரிந்ததில் 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்...



முத்துப்பேட்டை, மே 10 : முத்துப்பேட்டை அடுத்து கோவிலாந்து தோப்பில் வீரையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓர் முத்துப்பேட்டை பேரூராட்சி மன்றத்தில் துப்புரவு தொழிலாளி. இவரின் மகன் மாரியப்பன் வயது ௨௯ இவரின் தாயார் பொட்டியம்மா இவரும் ஓர் துப்புரவு தொழிலாளி. மாரியப்பன் என்பவர் வெளிஊறு சென்று 15 நாள் கழித்து விட்டு நேற்று வீடு திரும்பி உள்ளார். அப்போது அவருக்கு சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது ஆனால் அடுப்புகள் எரியவில்லை இதனால் அவர் வெளியில் வந்து உட்காரிந்திருந்தார். அப்போது திடீரென்று வீட்டுக்கு பின் பக்கத்தில் தீப்பற்றி எரிந்தது. அப்போது தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது, விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அந்த இடத்திற்கு செல்ல வலி இல்லாததால் வீடு முழுவதும் எரிந்து சாம்பலாயின. இதில் பீரோல், படிப்பு சான்றிதல், கட்டில் மேலும் அவரின் இரு சக்கர வாகன மான T.V.S பைக் ஆகியவை எரிந்து நாசமாயின இதன் மதிப்பு சுமார் 1 லட்சம் ஆகும் என்று தெருகிறது. இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் யூசுப் அலி, பத்ரு ஜமான் ஆலிம்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)