முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

இலங்கையில் அல்லாஹ்வின் இறை இல்லம் தகர்ப்பு முஸ்லிம் மக்கள் ஆவேசம்..






இலங்கை, ஏப்ரல் 20௦: இலங்கை நாட்டில் சுமார் 60 வருடம் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான தம்புள்ள ஜும்மாஹ் பள்ளிவாசல் பேரினவாத சக்திகளான புத்தமத்தினரால் முற்றுகை இடப்பட்டுள்ளது. மேலும் இன்று வெள்ளி கிழமை ஜும்மாஹ் தொளுகைக்காக சென்ற முஸ்லிம் சகோதரர்கள் பள்ளியினுள் இருந்து வெளியில் வர முடியாதவாறு பேரினவாத சக்திகளால் பள்ளி வாசலை முற்றுகை இடப்பட்டுள்ளதாகவும் பள்ளியை நோக்கி கற்கள் வீசப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மேற்கூரை மட்டும் பள்ளியில் சிறு பகுதி மற்றும் பாதிப்பு அடைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது. அங்குள்ள ராணுவத்தினரும், போலிசாரும் பணியில் இருந்த போதும் அவற்றை கண்டு கொள்ளாமல் இருந்ததாக அங்குள்ள ஒரு நண்பர் மூலம் தெரியவருகிறது. இறைவனின் இல்லமான இப்பள்ளி வாசலை பாதுகாப்பதற்கு தங்களுடைய பிரார்த்தனைகளை அதிகம் கேட்குமாறு தம்புள்ளையில் தொழில் செய்துவரும் எமது சகோதரர்கள் கண்ணீருடன் எமது சமூகத்துக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் யூசுப் அலி

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)