முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

இஸ்லாம் ஒரு அறிவுச் சுடர்

பாரத் நாட்டின் ஆன்மிகச் செல்வம் இஸ்லாம். இம்மார்க்கத்தில் இருந்து இரண்டு விதத்தில் லாபம் அடைந்திருக்கிறது. இறைவன் ஒருவனே, இறைவன் ஒன்றுதான் என்பதைப் பற்றி எள்ளளவும் குழப்பமின்றி உறுதியாக ஊர்ஜிதப்படுத்தியது இஸ்லாம் நமக்குச் செய்த முதல் பனி. மக்களிடயே சகோதர சமத்துவத்தை வாழ்கையில் நடத்திக் காட்டியது இரண்டாவது பணி. இவ்விரண்டையும் மகத்தானவியகக் கருதுகிறேன்.
இஸ்லாம் உச்ச ஸ்தானத்தில் இருக்கும்போது அது ஏனைய மதங்களிடத்தில் சகிப்புத்தன்மை காட்டமல் இருந்ததில்லை. தவிரவும், அது முழு உலகத்தின் நன்மதிப்பையும் பெட்டரு, சிறந்து விளங்கிற்று, மேல்நாடுகள் அந்தகாரத்தில் ஆழ்த்திருந்த சமயத்தில் கீழ்நாட்டில் மிகவும் ஒளிமிக்க விண்மீனொன்று உதயமாகி, உலகத்துக்கு அறிவுசுடரையும் ஆற்றலையும் அளித்துள்ளது.
இஸ்லாத்தின் ஈடில்லாப் பெருமைக்குக் காரணம் வாலாயுதம் அல்ல. கஷ்டமிக்க தியாகங்களும், அதன் ஆரம்பகால கலிபாக்களின் கண்ணியமுமே காரணம்.
என் இந்து சகோதரர்கள் பரிசுத்த உள்ளத்துடன் குரானைப் படிக்கப் புகுந்தால் இஸ்லாமியத் தத்துவத்தின் இணையட்ட்ற தன்மையும், உண்மை உபதேசமும் வெளியாவதை உணர்வார்கள்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)